"இளையோர் களம்" 04/04/2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 03, 2025
அனைவருக்கும் வணக்கம்- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (04.04.2025) வெள்ளிக்கிழமை இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்" நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி மாணவ/ மாணவிகள் அனைவரும் பங்கேற்று தங்களது திறமைகளை (நாடகம் ,இசை, ஒயிலாட்டம் ) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி
Categories: Events