சிறுவர்களுக்கான "குரலோடு விளையாடு" -திரு.இராஜகலைஞன் விஜயராம், ஆசிரியர். அவர்களின் | 23.02.2025 காலை 11.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on February 18, 2025

 வணக்கம் !

 மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (23.02.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு.இராஜகலைஞன் விஜயராம், ஆசிரியர். அவர்களின், "குரலோடு விளையாடு"என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids



Categories: