"ஆய்வாளர் அரங்கம்" 19.02.2025 புதன்கிழமை மாலை 04.00 மணி நடைபெற்றது

Posted by Kalaignar Centenary Library, Madurai on February 17, 2025

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 19.02.2025 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப் பிரிவில் (Multimedia section ) "ஆய்வாளர் அரங்கம்" எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மதுரை தியாகராசர் கல்லூரி ஆய்வு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்து கலந்துரையாட உள்ளார்.  இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்!



Categories: