"இன்று" - இலக்கிய ஆளுமை அறிஞர் அண்ணாவின் நினைவலைகள் | 03.02.2025 திங்கட்கிழமை மாலை 5.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on January 30, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "03.02.2025" திங்கட்கிழமையான இன்று மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "இலக்கிய ஆளுமை அறிஞர் அண்ணாவின் நினைவலைகள் ” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events