"யாதுமாகி நின்றாய் சக்தி " - திருமதி சோ.விஜயசாந்தி | 19.10.2024, மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on October 12, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் சனிக்கிழமை அன்று (19.10.2024) மாலை 5.00 மணிக்கு பல்வகை பயன்பாட்டு அரங்கத்தில் " சட்டமும் மகளிரும் " என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய திருமதி ச.விஜயசாந்தி அவர்களின்  சிறப்பு உரை நடைபெற்றது இதில் மகளிர் சார்ந்த சட்டங்களை பற்றிய தகவல்களை தெளிவாக விளக்கி கூறினார்  என்பதை  மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம்.








Categories: