"யாதுமாகி நின்றாய் சக்தி " - திருமதி சோ.விஜயசாந்தி | 19.10.2024, மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on October 12, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்  (19.10.2024) சனிக்கிழமை அன்று  மாலை 5.00 மணிக்கு திருமிகு. சோ . விஜயசாந்தி  வழக்கறிஞர்  சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அவர்களின் " சட்டமும் மகளிரும்  " என்ற நிகழ்ச்சி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின்   பல்வகைப் பயன்பாட்டு அரங்கம்  தரைத் தளத்தில் நடைபெறவுள்ளது.எனவே   இந்நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் நன்றி  . . . 

அனுமதி இலவசம் !






Categories: