முத்தமிழ் முற்றம் 16.10.2024 புதன்கிழமை "எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள்" கலந்துரையாடல்
Posted by Sindumathi S on October 11, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 16.10.2024 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள்" கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.