"இன்று"- 08.04.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி "எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவலைகள்”
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "08.04.2025" செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவலைகள்” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெறவுள்ளதால் வாசகர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.