“இளையோர் களம்” -வெள்ளிக்கிழமை (21/11/2025) மாலை 4.30 மணி
அனைவருக்கும் வணக்கம்- நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (21.11.2025) வெள்ளிக்கிழமை இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்" என்ற நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், பள்ளி மாணவ/மாணவிகள் பங்கேற்று தங்களது தனித் திறமைகளை (நடனம் , வீணை மற்றும் கீபோர்டு) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி.













